திருவையாறு சித்திரை பெருவிழா- 2018
"""""""""""""""""""""""""""" """"""""""""""""""" """"""""""""""""""""""" """""""""
திருக்கயிலாயப் பரம்பரை #தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு #ஸ்ரீ #தர்மசம்வர்த்தினியம்பாள் உடனாகிய #ஸ்ரீ #பஞ்சநதீஸ்வர #சுவாமி ஆலய,
( சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம்)
"#செண்டாடும் #புனற்பொன்னிச் #செழுமணிகள் #வந்தலைக்கும் #திருவையாறு " எனத் திருஞானசம்பந்தப் பெருமானால் புகழப் பெற்ற இத்தலம் #காவேரி வடகரைத் தலங்களுள் சிறந்தது!!!
#தலப்பெருமை :
""""""""""""""""""""""""""""
@ இங்கு #தென்கயிலாயம், #வடகயிலாயம் என இரு கயிலாயங்கள் உடையது!!!
@ இங்குள்ள மூலவர் ஸ்ரீ ஐயாறப்பர் #சுயம்புமூர்த்தி!!!
@ #திருநந்திதேவர் அவதரித்த திருத்தலம்,
@ #சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு #காவிரி நதி ஓட்டமற்று வழிவிட்ட தலம்,
@ பெருமான் #தன்னைத்தானே #பூசித்துக் கொண்ட தலம்,
@ #ஐயாறதனில் #சைவனாகியும் என இவ்வற்புதத்தை மாணிக்கவாசகப் பெருமானே போற்றியிருக்கிறார்!!
@ #அப்பர் பெருமானுக்கு இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய தலம் !!!
இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் வருடந்தோறும், உலகப்புகழ்பெற்ற,
"சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம் " சிறப்பாக நடைபெறும்!!
இந்த வருடம் இத்திருவிழா வருகிற (20/04/18) முதல் (02/05/18) முடிய ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருவருளாலும்,
எங்கள் தருமை குருமணிகள், இளைய குருமணிகளின் குருவருளாலும், சிறப்பாக நடைபெற உள்ளது!!!
20/04/18 முதல் 02/04/18 வரை!!!
பக்தகோடிகள், அடியார் பெருமக்கள், புடைசூழ
13 நாட்களும் நம்மைக் காண ஐயாறப்பரே வருகிறார்!!!
அனைவரும் வருக!! ஐயாறப்பர் அருளைப் பெறுக!!
என்றும் இறைபணியில்,
திருவையாறு சிவ கணங்கள்
&
"ஐயாறனடிமை"
Narayana Sami
Siva Muthukumaran
"""""""""""""""""""""""""""" """"""""""""""""""" """"""""""""""""""""""" """""""""
திருக்கயிலாயப் பரம்பரை #தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு #ஸ்ரீ #தர்மசம்வர்த்தினியம்பாள் உடனாகிய #ஸ்ரீ #பஞ்சநதீஸ்வர #சுவாமி ஆலய,
( சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம்)
"#செண்டாடும் #புனற்பொன்னிச் #செழுமணிகள் #வந்தலைக்கும் #திருவையாறு " எனத் திருஞானசம்பந்தப் பெருமானால் புகழப் பெற்ற இத்தலம் #காவேரி வடகரைத் தலங்களுள் சிறந்தது!!!
இது #ஐயாறு, #பஞ்சநதம், #பூலோகக்கயிலாயம் என பல பெயர்களையுடையது!!!
#தலப்பெருமை :
""""""""""""""""""""""""""""
@ இங்கு #தென்கயிலாயம், #வடகயிலாயம் என இரு கயிலாயங்கள் உடையது!!!
@ இங்குள்ள மூலவர் ஸ்ரீ ஐயாறப்பர் #சுயம்புமூர்த்தி!!!
@ #திருநந்திதேவர் அவதரித்த திருத்தலம்,
@ #சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு #காவிரி நதி ஓட்டமற்று வழிவிட்ட தலம்,
@ பெருமான் #தன்னைத்தானே #பூசித்துக் கொண்ட தலம்,
@ #ஐயாறதனில் #சைவனாகியும் என இவ்வற்புதத்தை மாணிக்கவாசகப் பெருமானே போற்றியிருக்கிறார்!!
@ #அப்பர் பெருமானுக்கு இறைவன் கயிலைக்காட்சி வழங்கிய தலம் !!!
இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் வருடந்தோறும், உலகப்புகழ்பெற்ற,
"சித்திரை சப்தஸ்தானப் பிரம்மோற்சவம் " சிறப்பாக நடைபெறும்!!
இந்த வருடம் இத்திருவிழா வருகிற (20/04/18) முதல் (02/05/18) முடிய ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருவருளாலும்,
எங்கள் தருமை குருமணிகள், இளைய குருமணிகளின் குருவருளாலும், சிறப்பாக நடைபெற உள்ளது!!!
20/04/18 முதல் 02/04/18 வரை!!!
பக்தகோடிகள், அடியார் பெருமக்கள், புடைசூழ
13 நாட்களும் நம்மைக் காண ஐயாறப்பரே வருகிறார்!!!
அனைவரும் வருக!! ஐயாறப்பர் அருளைப் பெறுக!!
என்றும் இறைபணியில்,
திருவையாறு சிவ கணங்கள்
&
"ஐயாறனடிமை"
Narayana Sami
Siva Muthukumaran
Comments
Post a Comment