ஆடிப்பூரப்_பெருவிழா
#ஆடிப்பூரப்_பெருவிழா
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி தேஸ்தானம் #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி_(அறம் வளர்த்த நாயகி) ஆலய #ஆடிப்பூரப்_மகோற்சவம் (04/08/18) சனிக்கிழமை தொடங்கி (13/08/18) திங்கட்கிழமை வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது!!! அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அருளைப் பெறுக!!!
என்றும் இறைபணியில்......
#திருவையாறு_சிவ_கணங்கள்
&
"ஐயாறனடிமை"
Siva Muthukumaran
Narayana Sami
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி தேஸ்தானம் #ஸ்ரீ_தர்மசம்வர்த்தினி_(அறம் வளர்த்த நாயகி) ஆலய #ஆடிப்பூரப்_மகோற்சவம் (04/08/18) சனிக்கிழமை தொடங்கி (13/08/18) திங்கட்கிழமை வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது!!! அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அருளைப் பெறுக!!!
என்றும் இறைபணியில்......
#திருவையாறு_சிவ_கணங்கள்
&
"ஐயாறனடிமை"
Siva Muthukumaran
Narayana Sami
ஆடி அமாவாசை
அப்பர் பெருமான் கயிலைக்காட்சி பெருவிழா
நாம் அனைவரும் கயிலையையும், கயிலைநாதனையும் தரிசித்து வீடுபேறு அடைய ஒரு அற்புதமான வழி!!!
இடம்:#ஸ்ரீ_அறம்_வளர்த்த_நாயகி உடனாகிய #ஸ்ரீ_ஐயாறப்பர்திருக்கோயில்- திருவையாறு
நாள் : 11/08/18
(சனிக்கிழமை)
(சனிக்கிழமை)
நேரம் : இரவு 09:00 மணிக்கு
இவ்விழாவினை கண்டு, வெள்ளி விடையேறி வரும் எங்கள் #ஐயாறப்பரையும், #அப்பர்_பெருமானையும் தரிசித்து கயிலையை திருவையாற்றிலேயே தரிசிப்போம்!!!
சிவனடியார்கள், பக்தகோடிப் பெருமக்கள் அனைவரையும் வருக!! வருக!! என வரவேற்கிறோம்!!!
Comments
Post a Comment