"தன்னத்தானே பூஜித்தல்",

                        திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான",  ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலய , "சப்தஸ்தானப் பெருவிழா "-2017  04/05/2017 - வியாழக்கிழமை - ஐந்தாம் திருநாள் - காலை பல்லக்கு - மாலை ஆலய "திருவோலக்க மண்டபத்திலே", "தன்னத்தானே பூஜித்தல்", அசுவமேத பிரதக்ஷணம், ஆறூர் சுவாமிகள் எழுந்தருளல், இறைவன், சந்நிதி முன் சைவர்களுக்கு மாகேசுவர பூஜை செய்தல்,
.                        
 ஆறூர் சுவாமிகளுக்கு சிவிகை, பஞ்சமூர்த்திகளுக்கு, வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மூஷிக வாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி கமலாசனம்,                        
 இரவு, "சதுர்முகச்சப்பர (ஓலைச்சப்பரம்) வீதியுலாக்காட்சி                                                                                                                          #என்றும்_இறைபணியில்....
                                     திருவையாறு சிவ கணங்கள்
                                                                      Siva Muthukumaran & T.G.P seenu





































































































Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா