திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான, திருவையாறு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி ஆலய,30/04/2017 - ஞாயிற்றுக்கிழமை - முதல் திருநாள் - காலை "துவஜாரோகணம்" (கொடியேற்றம்)

திருக்கயிலாயப் பரம்பரை, தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான",  ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலய , "சப்தஸ்தானப் பெருவிழா "-2017, இன்று காலை, "கொடியேற்றத்துடன் " இனிதே துவங்கியது.

  
     முன்னதாக கொடிமரத்திற்கு, அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள், சப்த ஒலி பிரகாரத்தில் உள்ள, உக்கிரான அறை அருகே எழுந்தருளிய பின், பஞ்சமி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், மிதுன லக்னத்தில், "துவஜாரோகணம் " எனப்படும், "கொடியேற்றம் "நடைபெற்றது.                                                                                                                                  #என்றும்_இறைபணியில்....
                                     திருவையாறு சிவ கணங்கள்
                                               Siva Muthukumaran & T.G.P seenu


























































































Comments

Popular posts from this blog

திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் திரு நந்திதேவர் ஜனனப் பெருவிழா

அப்பர் திருக்கைலாயக் காட்சி பெருவிழா